தஞ்சை வடக்கு மேலக்காவேரி கிளையில் 06-10-2015 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு தொடர்ச்சியாக 28 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
"ஏன் இந்த ஆர்பாட்டாம் " என்ற தலைப்பில் சகோதரர் அபி முகம்மது மட்டும் முஹம்மது ஜாவித் உரையாற்றப்பட்டது.
1. KMS நகரில் 9 இடம்
2.ஜாமிய நகரில் 3 இடம்
3. கைத்துகார தெருவில் 3 இடம்
4. மைதீன் ஸ்கூல் அருகில் 2 இடம்
5. சாவடியில் 1இடம்
6. பெரிய பள்ளிவாசல் பின்புறம் 1இடம்
7. EAP நகரில் 1 இடம்
8. ESMP நகரில் 8 இடம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !