தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 04.05.10 செவ்வாய்க்கிழமை அன்று இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் சார்பாக நஸயீ ஹதீஸ் நூல் முதல் பாகம் அனைத்து மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதரசா செயலாளர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு நூல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
Home »
அந்நூர் மதரசா.
» அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !