தெருமுனை பிரச்சாரம் # குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளை சார்பாக24.01.2015 அன்று IOB அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அவர்கள் “சமூக தீமைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !