தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக 24.01.2015 அன்று செக்கடி தெருவிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் மக்தப் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.பைரோஸ் பானு ஆலிமா அவர்கள் முஹ்மீன்கள் யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 60 க்கும் மேற்ப்பட்ட சகோதர,சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !