அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 23.01.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அபுதாபி தவ்ஹித் மர்கஸில் நடைபெற்றது இதில் சோழபுரத்தை சேர்ந்த 25க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் இதில் மர்கஸ் மேல் தள கட்டுமான பணி, இமாம் நியமனம் உள்ளிட்ட முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது மேலும் கிளையில் SKYPEன் மூலம் தொடர்பு கொண்டு கிளையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !