Home »
மேலக்காவேரி.
» தெருமுனை பிரச்சார கூட்டம் #மேலக்காவேரி கிளை
தெருமுனை பிரச்சார கூட்டம் #மேலக்காவேரி கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 14.09.2014 அன்று தெருமுனை பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது. சகோ.இமாம் அலி அவர்கள் "விமர்சனங்களும் விளக்கங்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !