தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 13.09.2014 அன்று பெண்கள் பயான் ஜாமியா நகர் 15 கிராஸ் & ஜமாமியா நகர் முதல் தெரு ஆகிய இரண்டு இடங்களில் நடைப்பெற்றது. அந்நூர் கல்லூரி ஆலிமாக்கள் "செல்போனில் சீரழியும் பெண்கள் & சோதனையே வெற்றிக்கு வழி" ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !