முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பெண்கள் பயான் - திருநாகேஸ்வரம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 30.04.16 அன்று பள்ளிவாசல் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் ஆலிமா.ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்.இதில் 45 மேற்பட்ட பெண்களும் அண்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !