விழிப்புணர்வு பேனர் - திருநாகேஸ்வரம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 10.04.16 அன்று மது,புகை,பீடி இதுபோன்ற போதை தரக்குடிய பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில் பேனர் (6*3=18) ச.அடியில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !