தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 9.02.2014
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதர் ஜாஹிர் உசேன் “இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பிலும் சகோதர் முஹம்மத் அலி அவர்கள்
“பொருமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.