தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 15.12.12 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:தாவுத் கைசர் அவர்கள் நபிவழியை நாசப்படுத்தும் மத்ஹபுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !