தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 14.12.12 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் கற்பா, கல்லூரியா என்ற தலைப்பிலும், சகோதரி:சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் இம்மையும், மறுமையும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !