தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 13.05.11 வெள்ளிக்கிழமை அன்று ஜாமியா நகர் முஹம்மது ஆசிப் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் இஸ்லாமிய கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் சலவாத்துன்னாரியா என்ற தலைப்பிலும், சகோதரி: ஜன்னத் பேகம் ஆலிமா அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி: ஜெஸிமா அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !