தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் 27.02.10 சனிக்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்கச் சொற்ப்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி: A.கதீஜா ஆலிமா அவர்கள் தலைமை தாங்கினார், சகோதரி:ரிசாலா ஆலிமா அவர்கள் பொறாமை என்ற தலைப்பிலும், A.நஜ்முன்னிசா ஆலிமா அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் பெறும் படிப்பினை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி:ஹம்சியா பேகம் ஆலிமா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் சுமார் எனபது பெண்கள் கலந்து கொண்டனர்.
__________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !