கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகம் 10.05.11 செவ்வாய்க்கிழமை அன்று முதல் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில பொருளாளர் சாதிக் அவர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இதன் பொறுப்பாளராக கிளை பொருளாளர் அப்பாஸ் அவர்களையும் மேற்ப்பார்வையாளராக மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அப்பாஸ், தொ.பேசி எண்:9443051950.
குலாம், தொ.பேசி எண்:9994538755.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !