தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் - திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 04.05.10 செவ்வாய்க்கிழமை அன்று அசர் தொழுகைக்கு பிறகு திருநாகேஸ்வரம் பள்ளிவாசல் அருகில் ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட துனை செயலாளர் இப்ராஹீம் மற்றும் கிளைத் தலைவர் அபுல் ஹசன் முன்னிலை வகித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
சன்னாபுரம்.
» சன்னாபுரம் - திருநாகேஸ்வரம் கிளையில் நடைபெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !