தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக 04.05.10 செவ்வாய்க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் அபுல் ஹசன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் முஹம்மது சலீம், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
சன்னாபுரம்.
» சன்னாபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 தெருமுனை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !