_________________________________________________________
Home »
» சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம்.
17.01.10 ஞாயிற்றுக்கிழமை சோழபுரம் வடக்குத் தெருவில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் மது ஒழிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !