அஸ்ஸலாமு அலைக்கும்..
பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டில் கண்காட்சி அரங்கம் அமைப்பது தொடர்பாக இன்று (24-11-2022) திருச்சியில் அனைத்து மாவட்ட கண்காட்சி பொறுப்பாளர்களுடன் மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்..
தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு பித்அத் ஒழிப்பு மாநாட்டில் பித்அத் தோன்றிய வரலாறு என்ற கண்காட்சி அரங்கம் வழங்கப்பட்டுள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்..
இப்படிக்கு
ஜெ . முஹம்மது ஃபாருக்
மாவட்ட செயலாளர்
தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !