*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சார்பாக, 27.11.2022 (ஞாயிறு) அன்று மாலை 4.40க்கு குடந்தை மாவட்ட மர்கஸில் 'மாவட்ட செயற்குழு', எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.*
*🎤 தலைமை: H. ஜாஃபர் அலி (மாவட்டத் தலைவர்).*
*முன்னிலை: தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.*
🎤 மாநாட்டை முன்னிட்டு இதுவரை நடைபெற்றுள்ள மற்றும் இன்ஷா அல்லாஹ் இனி நடைபெறவுள்ள வருங்கால செயல் திட்டங்கள் குறித்து கிளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளை
*சேட் முகம்மது (TNTJ மாநில செயலாளர்)*
அவர்கள் வழங்கினார்கள்..
கண்காட்சி அரங்கம் சம்பந்தமாக ..
*S. சிக்கந்தர் அலி (மாவட்ட துணை தலைவர்)* அவர்களும்
மாநாட்டின் அடுத்த கட்ட கிளைகளுக்கான பணிகள் சம்பந்தமாக
*J. முஹம்மது பாரூக் (மாவட்ட செயலாளர்)* அவர்களும்
🎤 'பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு பணிகளை விரிவுபடுத்து வோம்!' என்ற தலைப்பில் உரை :
*முஹம்மது ஒலி (TNTJ மாநில செயலாளர்)* அவர்களும்
🎤 கடந்த மாநில செயற்குழுவின் அறிவிப்புகள் மற்றும் மாவட்ட அறிவிப்புகள் & நன்றியுரையை
*சாதிக் பாட்ஷா (மாவட்ட பொருளாளர்)*
அவர்களும் நிகழ்த்தினார்கள்..
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
*அல்ஹம்துலில்லாஹ்!*
இப்படிக்கு ...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*தஞ்சை வடக்கு மாவட்டம்*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !