#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக (05.02.2017) அன்று நடந்த பெண்கள் பயானில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் சரியான பதில் அளித்த நபர்களுக்கு தலா ₹-50 மதிப்புள்ள பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
நாள் : 05.02.2017
பரிசுகளின் எண்ணிக்கை : 3
பரிசுகளின் தொகை : ₹ 150
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !