அஸ்ஸலாமு அலைக்கும்!!!
TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை கிளையின் சார்பாக நடத்தபட்ட *பெண்களுக்கான கட்டுரை போட்டியின்* முடிவுகளை அறிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
*முதல் பரிசு* கிப்ட் பேக் + அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா என்ற நூல்.
1.A.தஸ்லீம்
*இரண்டாம் பரிசு* கிப்ட் பேக் + அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா என்ற நூல்.
M. பாத்திமா ரிஸ்வானா
*மூன்றாம் பரிசு*கிப்ட் பேக் + அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா என்ற நூல் .
A. உம்மு அத்தான்
*ஆறுதல் பரிசு* அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா என்ற நூல் கீழ்கண்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.
1.A.உம்மு முஹம்மது
2.A. ஹதீஜா சாஹீன்
3.H. ஜெரினா பர்வீன்
4. N. சுல்தானா சனோஃபர்
5. A. யாஸ்மீன்
6. கதீஜா
7.J. ரிஜ்வானா
8.A. அஸ்மிதா
9.A. ஷபானா பேகம்
10.H. ஆயிஷா சிபானா
11. N. மெகராஜ் பேகம் (முன்னா)
என்றென்றும் மார்க்கப் பணியில் . . .
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அய்யம்பேட்டை கிளை*
*தஞ்சை (வ) மாவட்டம்*
Home »
அய்யம்பேட்டை
» கட்டுரைப்போட்டி பரிசளிப்பு - அய்யம்பேட்டை கிளை
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !