தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-12-2015 அன்று மாணவர்களுக்கான
தர்பியா நிகழ்சி நடைபெற்றது. இதில் தாயீ. முகம்மது ரஃபீக் அவர்கள்
மாணவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைமை வெளியிட்டுள்ள
பாட்த்திட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய அடிப்படைக் கல்வி பற்றிய
பாடங்களை நடத்தி பயிற்சி அளித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !