தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.சபினா
ஆலிமா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும், சகோதரி.அனீஸ் ஆலிமா
அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------