தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 27.10.2013 அன்று கிளை மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி.ஆயிசா ஆலிமா அவர்கள் பெண்கள் பயான் ஏன்? என்ற
தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------