தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 26.10.2013 அன்று ”பெண்கள்
பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி.ஆயிஷா மற்றும் சகோதரி.பர்வீன் ஆகியோர் “ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்” மற்றும்
“நபி தோழர்கள் மற்றும் நபி தோழியர்களின் தியாகங்கள்” குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------------

