தஞ்சை வடக்கு
மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 27.10.13 அன்று பெண்கள்
பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள்
சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி.பர்வீன் பானு அவர்கள் தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற
தலைப்பிலும் சகோதரி.ஆயிசா பானு ஆலிமா அவர்கள் ஹிஜாபை பேணுவோம் என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரி.மேனா நற்செயல்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------