தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ:குத்புதீன் அவர்கள் சிறிய துவாக்கள் தரும் அளப்பெரும் நன்மைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு இஃப்தார் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுகருப்பூர் கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !