தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியை தொடர்ந்து இஃப்தார் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !