தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் அல்லாஹ்வின் அன்பை பெறுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியை தொடர்ந்து இஃப்தார் நடைப்பெற்றது. இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !