தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 02.08.13 வெள்ளிக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.பயானை தொடர்ந்து இஃப்தார் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------
Home »
திருநாகேஸ்வரம்.
» திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !