தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சைவடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் மாவட்டபேச்சாளர் சாதிக் அவர்கள் ரமலானுக்கு பிறகு முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு இஃப்தார் நடைப்பெற்றது.
-------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !