தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் நன்மைக்கு முந்துவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு இஃப்தார் நடைப்பெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !