தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சிக்கந்தர் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------
Home »
திருநாகேஸ்வரம்.
» திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !