தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் பனி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !