தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் 11.05.13 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கப்பட்டது.
இதில் 140 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.இப்பயிற்சி முகாமை மாவட்ட பேச்சாளர்கள் கவுஸ் முஹம்மது, சம்சுல்ஹுதா, முபாரக் ஜான் ஆகியோர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !