தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 17.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது அலி அவர்கள் இஸ்லாத்தை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !