தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 20.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட மர்க்கஸில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட் தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் I.முஹம்மது ராஜிக் அவர்கள் முன்னிலை வகித்தார். சகோ: சர்வத்கான் MBBS மாநில மாணவரணி அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற தலைப்பிலும் சகோ: கலீலுர்ரஹ்மான் அவர்கள் மாநில மாணவரணி அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !