தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் 17.02.11 வியாழக்கிழமை அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகியை கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து மௌலீத் ஓதுவதை தடை செய்ய கோரி கடிதம் கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !