
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 20.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று சுமதி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை ஃபர்ஹானா என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய விளக்க நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !