

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலையை சார்ந்த ஆனந்தன் என்கின்ற சகோதரர் 29.09.10 புதன்கிழமை அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தனது பெயரை சபீர் அலி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !