தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் 03.
10.
10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் பெண்கள் அதிகம் நரகம் செல்வதற்கு காரணம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !