
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 22 .10 .10 வெள்ளிக்கிழமை அன்று R.V.நகர் ஹசீனா இல்லத்தில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிஷா ஆலிமா அவர்கள் மரணத்திற்குப்பின் என்ற தலைப்பிலும், சகோதரி: நவ்சாத் பேகம் அவர்கள் இஸ்லாமிய வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !