தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு  மாவட்டம் நாச்சியார்கோயில் - திருநறையூர் கிளையில் 28.08.10  சனிக்கிழமை அன்று சிறப்பு  இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.---------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !