
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி -குறிச்சிமலை கிளையில் 31.08.10 செவ்வாய்க்கிழமை  அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ   அவர்கள் சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பிலும், சகோதரி: ராசிகா ஆலிமா அவர்கள் நபிகள் நாயகம் வாழ்க்கை குறிப்பு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இதில்  திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
---------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !