தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 08.09.10 புதன்கிழமை அன்று காளியம்மன் கோயில் தெருவை சார்ந்த ரசூல் பீவி மகளுக்கு ரூ.2400/= கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்த தொகை துபாய் வாழ் சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !