
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நாகூரார் ரைஸ் மில் வளாகத்தில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் தொழுகை நடத்தி, உரை நிகழ்த்தினார்கள். ரமலான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மதரசா மாணவ, மாணவிகள் குர்ஆன் மனனம் செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------- 
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !