தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் 25.07.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் பள்ளியை நிர்வகிக்க தகுதியானவர் யார் ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அசாருதீன் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் தாரிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
சிக்கல்நாயக்கன் பேட்டை.
» சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !