தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 30.07.10 வெள்ளிக்கிழமை அன்று நீடாமங்கலத்தை சார்ந்த அப்துல் காதர் மகள் ரசூல் பீவி என்ற மாணவிக்கு ரூ.1000/= கல்வி உதவியாக வழங்கப்பட்டது. இதை அவருடைய தந்தை பெற்றுக்கொண்டார்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !