Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்.
வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலங்கைமான் கிளையில் 03.01.10 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் M. முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
_____________________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !